பிரார்த்தனை சம்மந்தப்பட்ட ஹதீஸ்
முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்Last Updated on April 23, 2024 by Trichy Farook
1490 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِىُّ حَدَّثَنَا عِيسَى – يَعْنِى ابْنَ يُونُسَ – حَدَّثَنَا جَعْفَرٌ – يَعْنِى ابْنَ مَيْمُونٍ صَاحِبَ الأَنْمَاطِ – حَدَّثَنِى أَبُو عُثْمَانَ عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِىٌّ كَرِيمٌ يَسْتَحْيِى مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا »
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
நூற்கள்: அபூதாவூத்-1488 (1490), அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்
(இந்தச் செய்தி பலவீனமானது. பார்க்க அபூதாவூத்-1488)