Tamil Bayan Points

Category: பொதுவான தலைப்புகள் – 3

b105

இறைநேசர் ஆகிட எளிய வழிகள்

இறைநேசர் ஆகிட எளிய வழிகள் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான். இறைநேசராவதற்கு என்ன வழி? சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் இதற்குப் பின்வரும் வழிகளைக் கூறுகின்றனர். ஒருவர், அல்லாஹ்வின் நேசர் ஆக வேண்டுமென்றால் அதற்காக அவர் […]

ஏந்தல் நபியின் எளிய வாழ்க்கை

ஏந்தல் நபியின் எளிய வாழ்க்கை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். அவர் நினைத்தால் பல இடங்களை விலைக்கு வாங்க முடியும். பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். நிறைய வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும். ஆனால், ஏழை என்று அடுத்தவர்கள் சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கிறது. ஓலைக் குடிசையில் குடும்பத்தோடு வசிக்கிறார். எல்லோரும் அணிவது போன்றே இயல்பான ஆடையை அணிகிறார். பெரும்பாலும் எங்கு போனாலும் நடந்து […]

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர்.!

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! சமூகத்தில் பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளைச் சார்ந்த மக்களால் போற்றப்படும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது நடை, உடை, பாவனை போன்ற வெளிப்படைத் தோற்றமே அவர்களின் அந்தஸ்தை காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் ஏற்ப இருக்கிறார்கள் என்று அதற்குக் காரணத்தைச் சொல்லக் கூடும். அதுகூடப் பரவாயில்லை! அவர்கள் மக்களோடு கலந்து வாழ்வதில்லை. சமூக நீரோட்டத்தில் இணையாமல், சுற்றியிருக்கும் நபர்களை விட்டும் […]

பிறருக்காகப் பிரார்த்திப்போம்

பிறருக்காகப் பிரார்த்திப்போம் அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான உறவையும் நெருக்கத்தையும் உயிரோட்டமாக வைத்திருப்பவற்றில் பிரார்த்தனைக்கு மிக முக்கிய பங்குண்டு. வறண்ட நிலமாகக் காட்சியளித்த, பாலைவன பூமியான மக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையே காரணம் என்பதைப் புரிந்தால் பிரார்த்தனைக்கென்று உள்ள தனித்துவமிக்க வலிமையை அறியலாம். உறுதியான நம்பிக்கையோடு இறைவனிடம் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனையும் வலிமை மிகுந்ததே! இத்தகைய துஆவின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். நமது பிரார்த்தனை […]

ஆட்சியாளர்களை வழிநடத்தும் இஸ்லாம்

ஆட்சியாளர்களை வழிநடத்தும் இஸ்லாம் அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு சாராரும் தங்களின் பெற்றோர்களும், தங்களின் முன்னோர்களும் எந்த மதத்தில் தங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களோ, அந்த மதத்திலேயே தங்களின் வாழ்க்கை வழிமுறைகளை அமைத்துக் கொள்கின்றார்கள். இதில் விதிவிலக்காக ஒரு சிலர் மட்டும் தங்களின் முன்னோர்களின் மதக் கோட்பாட்டுத் தத்துவங்களை சீர்தூக்கிப் பார்த்து, சரியா? தவறா? என்று ஆய்வு செய்து பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான மக்கள், தலைமுறை தலைமுறையாக எந்தக் கடவுள் கொள்கையில், […]

மக்களை நேசித்த மாமனிதர்.!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! 1400 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் போற்றும் தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அவர்களை உலகம் முழுவதும் கோடான கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், மக்களால் நேசிக்கப்படும் தலைவர் என்பதற்கும் மேலாக, மக்களை நேசிப்பவராக, மக்களுக்காகவே வாழ்ந்த தலைவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மக்களை எவ்வாறுரெல்லாம் நேசித்தார்கள் என்பாதை இந்த உரையில் காண்போம். மக்களை நேசித்த மாமனிதர் لَـقَدْ جَآءَكُمْ […]

இறை சொர்க்கத்தில் இணையில்லா இல்லங்கள்.!

இறை சொர்க்கத்தில் இணையில்லா இல்லங்கள் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அதிலும் தற்போதைய காலத்தில் உணவு உடையைக் காட்டிலும் தனக்கென ஒரு வீட்டைச் சொந்தமாக ஆக்கிட வேண்டும் என்ற பேராவலுடன் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள். நம்மில் சிலர் சற்று ஒரு படி மேலேறி, உணவிலும் உடையிலும் கூட  கஞ்சத்தனமாக இருந்து வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டைக் கட்டிட […]

சீரழிவை நோக்கி..!

சீரழிவை நோக்கி.! கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைவன் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி அற்புதமான முறையில் கற்றுத் தருகின்றான். குறிப்பாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் எவ்வாறு வாழக்கூடாது என்பதைப் பற்றியும் இஸ்லாம் அற்புதமான முறையில் எச்சரிக்கையோடு வழிகாட்டித் தருகின்றது. இன்றைய காலகட்டத்தில் நவீன […]

உயிர் பிரியும் தருணம்.! (மூன்று இல்லாதிருந்தால்..!)

உயிர் பிரியும் தருணம்.! (மூன்று இல்லாதிருந்தால்…) அன்புள்ள சகோதர, சகோதரிகளே! ஒவ்வொரு மனிதனும் தனது மரணத்திற்கு முன்பாக பல்வேறு இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என ஆசை கொள்கிறான். தனக்கென்று வீடு, கார், சொகுசு பங்களா, அதிக சொத்து இதுவே சராசரி மனிதனின் கனவு, இலட்சியம் எல்லாமே! அதுவும், தான் மரணிப்பதற்குள் இவற்றை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் இவ்வுலக வாழ்க்கையில் பயணிக்கின்றனர். மார்க்கம் அனுமதித்த வழிமுறையில் இவற்றைச் சம்பாதித்தால் அதில் எந்தப் பிரச்சனையுமில்லை […]

நபிகளாரின் வஸியத்

நபிகளாரின் வஸியத் அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் உயிரோடு வாழும் போது பல முக்கியமான அறிவுரைகளை செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இறுதி நேரத்தில் முக்கியமான சிலவற்றை வஸிய்யத் செய்வான். அது போன்று நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் போது சஹாபாக்களுக்காக பல செய்திகளை வஸிய்யத் என்று சொல்லி செய்திருக்கிறார்கள். அது போன்ற செய்திகள் நிறைய ஹதீஸ்களில் காண கிடைக்கிறது. அவற்றில் சிலவற்றை இந்த உரையில் நாம் […]

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பிரார்த்தனையை பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நிறைய போதனைகள் செய்திருப்பதைப் போல, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை விஷயத்திலும் நமக்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அவற்றை இந்த உரையில் காண்போம்.. பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் மனிதர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதமான வணக்க வழிபாடுகளை இறைவன் கற்றுத் தருகின்றான். மனிதர்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற வணக்க வழிபாடுகளில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அனுதினமும் இறைவனிடத்தில் கையேந்தி, பணிவுடன் […]

நயவஞ்சகர்களும் யூதர்களும்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்தில் நாத்திகர்களும், சிலை வணங்கிகளும், நஸாராக்களும் இஸ்லாத்திற்கு எதிராக ஏராளமான சூழ்சிகளையும், அட்டூழியங்களையும் கட்டவிழ்த்து விடுவது போன்று, நபி(ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த அந்த நேரத்தில், முனாஃபிக்குளும், யூதர்களும் ஏராளமான முறையில் அட்டூழியங்கள் செய்தார்கள். அவர்கள் செய்த அந்த அட்டூழியங்களில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்! நயவஞ்சகர்கள் اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ […]

எங்கே நிம்மதி.?

எங்கே நிம்மதி.? அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இவ்வுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்தைத் தேடி அலைகிறான். பொருளாதாரம், கல்வி, பதவி, சாதனை என்று ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசப்படுகிறது. இதில் அனைவரும் தேடக்கூடிய தேடல், “நிம்மதி” என்பதே ஆகும். மன நெருக்கடியில்லா வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்த நிம்மதியையே அனைத்து மனிதர்களும் தேடி அலைகின்றனர். நிம்மதி எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலைத் தேடி அலைபவன், ஒரு கட்டத்தில் அது பொருளாதாரத்தில் இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொள்கிறான். கோடிகளில் […]

சொல்லும் செயலும் முரண்படாத தலைவர்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்தார்கள். அப்பட்டிப்பட்ட உயரிய அந்தஸ்தில் இருந்தாலும் மக்களுக்கு ஏவுவதை கடந்து தன் வாழ்கையில் அனைத்தையும்  கடைபிடிக்ககூடிய மனிதராகவும், தூதராகவும், சிறந்த தலைவராகவும் வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்.. சொல்லும் செயலும் முரண்படாத தலைவர் சமூகத்தில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, அதற்கு மாற்றமாக நடக்கும் மக்கள் அநேகம் உள்ளனர். அந்தப் பட்டியலில், மக்களை வழிநடத்தும் […]

உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! தொழுகைக்கு உளூ அவசியமானது என்பதை நாம் அறிவோம். அந்த உளூவின் சிறப்புகளைப் பற்றியும், நன்மைகளைப் பற்றியும், உளூவின் மூலம் மறுமையில் கிடைக்கும் பரிசுகளைப் பற்றியும், இந்த உரையில் காண்போம். உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள் நபித்தோழர்களைப் போன்று நன்மைகளைக் கொள்ளைகொள்வதில் நம்மிடம் போட்டி மனப்பான்மை வரவும், வளரவும் வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில் அமல்களின் சிறப்புக்களின் வரிசையில் முதலாவதாக […]

நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நபிகளார் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள், நபிகளார் முன்னறிவிப்பு செய்ததைப்போல நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட முன்னறிப்பின் நிகழ்வுகளை இந்த உரையில் நாம் காண்போம்..  நெகிழ வைக்கும் முன்னறிவிப்புகள் நேரில் கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் முன்னறிவிப்புச் செய்தால் உடனே நபித்தோழர்கள் அது நிறைவேறும் தருணத்தை ஆவலுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் அறிவிக்கும் இறைச்செய்தி பொய்க்காது என்ற இறைநம்பிக்கையுடன் அதற்கான நேரத்திற்காகக் காத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்ற சில […]

வாய்மையே வெல்லும்..!

வாய்மையே வெல்லும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இந்த உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மற்ற உயிர்களை விடத் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும் பகுத்தறிவின் அடிப்படையிலேயே அவன் செயல்படுகிறான் என்பதைப் பறைசாற்றுவதற்கும் மனிதர்களிடம் சில நல்ல குணங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது. இன்றைய நவீன நாகரிக காலகட்டத்தில் மனிதனின் அறிவின் வளர்ச்சிக்கேற்ப நற்குணங்கள் நல்ல பண்புகள் போன்றவை அவனது அறிவோடு சேர்த்து வளர்ச்சி அடைவதில்லை. மாறாக நம்பிக்கை மோசடியும், ஏமாற்று வேலையும் வாக்குறுதி மோசடி செய்வதும், நம்ப வைத்துக் கழுத்தறுக்கின்ற […]

நபிகளாரை அல்லாஹ் கண்டித்த தருணங்கள்

அன்பிற்குரிய சகோததர, சகோதரிகளே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதன் என்ற அடிப்படையில் சில கட்டங்களில் சில முடிவுகளை எடுத்தார்கள். அந்த நேரத்தில் அல்லாஹ் நபிகளாரை கண்டித்தான். அல்லாஹ் நபிகளாரை கண்டித்த நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..  நபிகளாரை அல்லாஹ் கண்டித்த தருணங்கள் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அந்த சமுதயாத்தை சீர்திருத்துவதற்காவும், அச்சமுதாய மக்களுக்கு சத்தியத்தை எடுத்து சொல்வதற்காகவும் அல்லாஹ் நபிமார்களை நியமிக்கிறான். அந்த நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பர்கள். அதன் அடிப்படையில் இறுதி சமுதாயமான […]

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .!

ஆணவத்தால் அழிக்கப்பட்டவர்கள் .! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்னிறுத்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான். குர்ஆனிலும், ஹதீஸிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அவற்றை இந்த உரையில் கான்போம். கடுகளவும் இருக்கக் கூடாது لَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ، وَلَا يَدْخُلُ الْجَنَّةَ أَحَدٌ فِي […]

வாரி வழங்கிய வள்ளல் நபி 

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நபிகளாரின் வாழ்கை ஏழ்மையாகவும் எளிமையாகவும் அமைந்து இருந்தது. தன் வாழ்கையில் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அது போன்ற நபிகளார் அவர்களின் வாழ்க்கையில் நடைப்பெற்ற சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..  நபிகளாரின் பிறப்பு வளர்ப்பு வாணிபம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தமது தந்தையை இழந்து விட்டார்கள். ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போது தாயும் இறந்துவிட்டார். நபிக்கு ஆறு வயதாக இருக்கும் போது அதுவரை […]

நல்ல வார்த்தையும் தீய வார்த்தையும்.

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் வார்தைகள் என்பது  பல வகைகளாக இருக்கின்றது. உதாரணமாக அன்பு வார்த்தைகள், கோப  வார்த்தைகள்,கேலி வார்த்தைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள்  இப்படி பல வார்த்தைகள் இருந்தாலும் நாம் ஏற்றிருக்கின்ற இஸ்லாமிய கொள்கையில் இந்த வார்த்தைகளுக்கும் தனி இடம் இருக்கிறது. நாம் பேசுகிற சில வார்த்தைள் இறைவனிடம் நன்மையையும் பெற்றுத் தருகிறது. அவ்வாறே சில வார்த்தைகள் தீமையும் பெற்றுத்தருகிறது. எனவே தான் அவன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்காணிக்கப்படுகிறது என்று இறைவன் […]

பொதுப்பணியும் இறைப்பணியே.!

பொதுப்பணியும்  இறைப்பணியே.! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  நாம் இன்று வாழும் மக்களிடையே ஏராளமான தேவைகளும், பிரச்சனைகளும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அத்துணை தேவைகளையும் சேவைகளாக நாம் செய்தால் அதன் பிரதிபலன் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் தருவான். சமூக பணி செய்வதும் இறைப்பணிக்கு சமம் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் எவ்வாறு எல்லாம் தாங்கள் சமூகத்திற்காக தொண்டு செய்தார்கள். என்பதை இந்த உரையில் காண்போம்.. அஷ்அரீ குலத்தினரின் அரவணைப்பு  «إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا […]

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் அல்லாஹ்வை நம்புவது உட்பட மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும். இதன் காரணமாகவே, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அல்லாஹ்வை நம்புவது குறித்து கூறப்படும் ஏராளமான இடங்களில் மறுமை சம்பந்தமான போதனையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இந்த மறுமையை நம்பியவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் […]

மனிதனைப் பற்றி மாமறை.!

மனிதனைப் பற்றி மாமறை  அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  இறைவனால் படைக்கப்பட்டவன் தான் மனிதன். இறைவனின் அடிமைகளான மனித இனம் தன்னைப்படைத்த இறைவனை முற்றிலும் புறக்கணித்து விடுகிறது. தரமிழந்த வாழ்கை நடத்தும் தரங்கெட்டவனாக மனிதன் திகழ்கிறான். மனிதன் யார்? அவனைப்படைத்தது யார்? அவன் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இவ்வுலகத்துடன் மட்டும் மனித வாழ்கை முடிந்து விடுகிறதா? மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற பல தகவல்களை திருக்குர்ஆன் வழங்குகிறது. அப்படிப்பட்ட செய்திகளை இந்த உரையில் காண்போம்.. மனிதன் தன் […]

கவனத்துடன் இம்மையை கடப்போம்..!

கவனத்துடன் இம்மையை கடப்போம்.. அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  கவனமின்மை , பொடுபோக்கு, அலட்சியம், இன்னும் பல சொற்களால் அழைக்கப்படும் மனிதனின் கவனக்குறைவு இன்று பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு “படி படி” என அனுதினமும் கூறியும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை ஆழமாக கூறியும் அவர்களின் அனுபவ உபதேசத்தை பொருட்படுத்தாது கவனக்குறைவாக இருந்த மாணவர்கள் பரீட்சையின் போது தங்களுக்கு எந்த பதிலும் தெரியாது கைகளை பிசைந்து கொள்வார்கள். காரணம் என்ன ? படிப்பின் முக்கியம் […]

பேராசையிலிருந்து விடுபடுவோம்.!

பேராசை என்றால் என்ன? அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் […]

ஷைத்தானின் சூழ்ச்சிகள்..!

ஷைத்தானின் சூழ்ச்சிகள் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  ஈருலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்தையும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அனைத்தையும் படைத்தான்.  اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏ அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன். (அல்குர்ஆன்: 39:62) அனைத்தையும் படைத்து விட்டு […]

பெண்களே! சிந்திப்போம்! செயல்படுவோம்!

பெண்களே! சிந்திப்போம்! செயல்படுவோம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இவ்வுலகத்தில் மனிதன் சீராகவும், சிறப்பாகவும் வாழ்வதற்கு வாழ்க்கை துணைவி சரியாக இருந்தால் அனைத்து காரியங்களையும் ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார். ஆனால் அவனுடைய வாழ்க்கை துணைவி ஒழுக்கமாக இல்லையென்றால் அவனது வாழ்க்கை அழிந்து சீர்குழைந்து விடுகிறது. தனது மனைவியிடம் ஒழுக்கம் இல்லாத காரணத்தினால் பல மனிதனர்கள் வழிக்கெட்டு போய் விடுகிறார்கள். ஒவ்வொரு ஏகத்துவவாதிகளும் தனது குழுந்தைக்கு சிறிய வயதிலிருந்து ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். சிறிய வயதில் ஒழுக்கத்தை கற்பித்தால் தான் […]

சபை ஒழுக்கம் பேணுவோம்..!

சபை ஒழுக்கங்கள் அன்பிற்குறிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விட பல வகைகளில் சிறந்து விளங்கிறது. இஸ்லாம் சிறந்து விளங்குவதற்கு காரணம், அதன் கொள்கைகளும் அதில் உள்ள நல்ல அறிவுரைகளும்தான். மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் மனிதன் சிறுநீர் கழிப்பதின் ஒழுங்குகளைக் கூட இந்த மார்க்கம் சொல்லித்தருகிறது. عَنْ سَلْمَانَ، قَالَ قِيلَ لَهُ: قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ […]

மனிதனின் மறுமைப் புலம்பல்கள்

மனிதனின் மறுமைப் புலம்பல்கள்  அன்பிற்குறிய சகோதர, சகோதரிகளே! பெரும்பாலான முஸ்லிம்கள் இறைமார்க்கமான இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், அதை சரியான முறையில் விளங்கிக் கொள்ளாததால், இணைவைப்பு, பித்அத் மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இத்தகையவர்களிடம் குர்ஆன், ஹதீஸ்தான் மார்க்கம் என்று கூறும் போதும், இஸ்லாத்தின் பெயரால் இவர்கள் செய்கின்ற அனாச்சாரங்களைச் சுட்டிக்காட்டும் போதும், மனோஇச்சைக்கு அடிபணிந்தவர்களாக சத்தியக் கருத்துக்களை ஏற்க மறுப்பதைக் காண்கிறோம். உண்மையை உணர்ந்த பிறகும், முன்னோர்களின் வழிமுறை, உறவினர்களின் புறக்கணிப்பு, மற்றும் ஊராரின் எதிர்ப்பு போன்ற காரணங்களைக் […]

நல்லறங்களை நாடுவோம்.!

நற்காரியங்களை செய்வோம். மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மார்க்கத்தில் நன்மை தரக்கூடிய செயல்களாக எவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை செய்வதன் மூலம் நமது ஈமானை பாதுகாத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு நல்லகாரியத்தை நாம் செய்யும் போதும் அதனுடன் இறைவனைப் பற்றிய நம்பிக்கையும் மறுமை சிந்தனையும் நிச்சயமாக பிண்ணிப் பிணைந்திருக்கிறது. உதாரணமாக தொழுவது, நோன்பு நோற்பது, சிரமப்படுபவர்களுக்கு உதவுவது இன்னும் இது போன்ற நற்காரியங்களை ஒரு முஃமின் எதற்காக செய்கிறான்?. இறைவன் திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான் என்பதற்காகவும் இவ்வாறு […]

உணரப்படாத தண்டனையும் பாக்கியமும்

உணரப்படாத தண்டனையும் பாக்கியமும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! மனிதன் சுவையான உணவையும் கவரும் ஆடையையும் சொகுசான இருப்பிடத்தையும் மிகவும் நேசிக்கிறான். இதை சிறந்த இன்பங்களாக கருதுகிறான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொரு பாக்கியத்தை நாம் அவசியம் பெற்றிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் தான் அந்த பாக்கியம். வசதியான வீட்டையும் சொகுசான சாதனங்களையும் சுவையான உணவையும் பெற்ற ஒருவனுக்கு உறவினர்கள் அல்லது சுற்றத்தாரின் பாசம் கிடைக்கவில்லை என்றால் இந்த […]

பெருகிவரும் தீமைகளும், காத்துக்கொள்ளும் முறைகளும்…

பெருகிவரும் தீமைகளும் காத்துக்கொள்ளும் முறைகளும்… எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!  நாம் வாழும் இன்றைய உலகம் விஞ்ஞானத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தற்போது எல்லா வேலைகளையும் மனிதன் சுலபமாக குறுகிய நேரத்தில் முடித்துவிடுகிறான். முந்தைய காலங்களில் மனிதன் மட்டுமே செய்து வந்த வேலைகள் அனைத்தையும் தற்போது இயந்திரங்கள் வியக்கும் விதத்தில் நிறைவேற்றி வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் மக்களின் வாழ்கைத் தரம் உயர்ந்தாலும் ஒழுக்கம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை கவனிக்கும் […]

விலங்குகளுக்கு ஒப்பான மனிதர்கள்..!

விலங்குகளுக்கு ஒப்பான மனிதர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலகத்திலே அனைத்து படைப்பினங்களிலும் மிகச் சிறந்த படைப்பாக மனித வர்க்கத்தை அல்லாஹ் படைத்துள்ளான். ஆனால் மனிதனை படைத்து அவனுக்கு சில செயல்களை அல்லாஹ் தடுத்துள்ளான். அந்த செயல்களில் யார் ஈடுபடுகிறார்களே அவர்களை ஐந்து அறிவுள்ள மிருகத்திற்கு அல்லாஹ் ஒப்பாக்குகிறான். யாரை மிருகத்திற்கு ஒப்பாக்குகிறானே அந்த மனிதன் சபிக்கபட்டவன். நமக்கு முன்சென்ற சமுதாயத்தினர் அல்லாஹ் தடுத்த காரியங்களை செய்த காரணத்தினால் அவர்களின் உருவத்தை அல்லாஹ் மாற்றியுள்ளான். நமக்கு முன்சென்ற […]

இறுதி நிகழ்ச்சி.!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ‘இறுதி நிகழ்ச்சி’ குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! இறுதி நிகழ்ச்சி ஆடம்பர உலகத்தில் வாழக்கூடிய அனைத்தும் (அதாவது வானம் மற்றும் பூமியிலுள்ள மனிதர்கள், மலக்குமார்கள், மற்ற உயிரினங்கள்) ஒரு நாள் மரணிக்ககூடியவை. இந்த உலக மோகத்தின் காரணமாக நன்மை செய்வதை மனிதன் மறந்து விடுகிறான். நாம் மரணித்த பிறகு அல்லாஹ்வின் விசாரணை எப்படி இருக்கும் என்று ஒருவர் சிந்தித்து பார்த்தால் […]

முஸ்­லிம் யார்?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஒரு முஸ்லிமின் இலக்கணத்தை குறித்தும் அவன் எப்படி வாழ வேண்டும் என்பதை குறித்தும்  திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! முஸ்­லிம் யார்? அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பியவர்கள் தான் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் திருமறையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு தகுதியுடையவன் யார் என்றால் அல்லாஹ்வையும், அவனது […]

தீங்குசெய்தோருக்கு மனிதநேயம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாம் மனிதநேயம் குறித்து ஏராளமாக உபதேசங்களை செய்தாலும், தீங்குசெய்தோருக்கும் கூட மனிதநேயத்தை கடைபிடிபிக்க   வேண்டும்என்று இஸ்லாம் சொல்லி காட்டுகிறது. அது குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் காண்போம்.. தீங்குசெய்தோருக்கு மனிதநேயம் நிறைய இன்னல்களை கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமைசெய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைபிடித்தார்கள். وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ […]

சிறு துளி.! பெரு வெள்ளம்.!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சிறு துளி பெரு வெள்ளம்  குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! சிறு துளி ! பெரு வெள்ளம் ! இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல […]

இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைவனை அஞ்சுவோர், தங்களின் பண்புகளை எவ்வாறு அமைத்துக் கொள்வார்கள் என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு கூறும் அறிவுரைகளை இந்த உரையில் காண்போம்.. இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள் உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர், நோன்பு நோற்கின்றனர், தர்மம் செய்கின்றனர். இது போன்ற நன்மையான காரியங்களில் மார்க்கம் பணிக்கின்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இவைகள் நம்மை சொர்க்கத்திற்கு […]

ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் …!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் என்ற தலைப்பில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு கூறிய வழிகாட்டல்களை இந்த உரையில் காண்போம்.. ஆடம்பர உலக வாழ்கையும் நிரந்தர மறுமையும் …. இஸ்லாத்தின் அடித்தலமே மறுமை வாழ்கையின் மீது தான் நிறுவப்பட்டிருக்கிறது. உலகத்திற்கு இஸ்லாம் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், நீங்கள் வாழ்கின்ற இந்த உலகம் ஒரு அற்பமான உலகம். நிரந்தரமற்ற ஒரு உலகம். அழியும் உலகம். மறுமையே நிரந்தரமான […]

நரகத்தில் பயங்கர தண்டனைகள்…!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருக்குர்ஆனில் மனிதனுக்கு மறுமையில் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றை இந்த உரையில் கான்போம்.. நரகத்தில் பயங்கர தண்டனைகள்…! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மனிதனுக்கான நேரிய பாதையையும், வழிகாட்டி இருக்கிறான். யார் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, இவ்வுலகில் வாழ்வாரோ, அவர் மறுமையில் சொர்க்கம் செல்வார் எனவும், அதற்கு மாற்றமாக வாழ்பவர் நரகம் புகுவார் எனவும் இஸ்லாம் நமக்கு சொல்கிறது. சுவர்க்கம் என்பது முழுக்க முழுக்க இன்பமிக்க ஒரு இடம். ஆனால் நரகம் […]

செயல்கள் யாவும் இறைவனுக்கே..!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! “செயல்கள் யாவும் இறைவனுக்கே”குறித்து திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான அறிவுரைகள் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! செயல்கள் யாவும் இறைவனுக்கே.! இறைவனும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டிய அடிப்படையில், எவர்கள் இந்த உலகில் அவர்களின் வாழ்கையை அமைதுக்கொள்கிரர்களோ, அவர்கள் மட்டுமே மறுமையில் வெற்றி பெற முடியும் என்று அல்லாஹ் வேதத்தில் பல்வேறு இடங்களில் சொல்கிறான். […]

பள்ளியில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ற தலைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கூறிய ஒழுங்குகளைப் பற்றி இந்த உரையில் நாம் காண்போம்.. பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பதை அல்லஹ்வின் தூதர் […]

உறுதியான நம்பிக்கை.!

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உறுதியான நம்பிக்கை.!  உலக வாழ்கையில் மனிதர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் சமமானவர்களாக இருப்பதில்லை. சிலர் பொருளாதாரா ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். சிலர் அறிவு ரீதியாக ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இன்னும் சிலர் நிற ரீதியாக கருப்பு, வெள்ளை என்று ஏற்றத் தாழ்வுடன் இருப்பார்கள். இப்படியாக ஒட்டு மொத்த மனித சமுதாயமும் ஒரு ஏற்றத்தாழ்வுடன் வாழ்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இது மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுக்கு மத்தியில் […]

விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்…  

இந்தக் கட்டுரையின் தமிழ்நடை சிறிது மாற்றவேண்டும்.. அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்… இன்றைய சமூகம் விசித்திரமாகவும்,  வித்தியாசமாகவும் பயணிக்கிறது. நம் அனைவரைவரின் கவனத்துக்கு வந்துள்ளது. சுவர்க்கத்தின் பக்கம் விரைவாக செல்வார்கள் என்ற நிலை மாறி நவீன உலகின் ஆசைகளுக்கு கட்டுபட்டவர்களாக மாற்றம் அடைந்து வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை அவர்களை எந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை அறிந்து கொண்டு தான் செய்கிறார்களா? அல்லது அறியாமல் தான் செய்கிறார்களா? […]

செவிகளை பேணுவோம்.!

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! செவிகளை பேணுவோம்.! இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அலங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே. செவிகள் மூலம் தான் பிறரின் பேச்சுக்களை, உரையாடல்களை நாம் செவியேற்கின்றோம். அவைகளுக்கு தகுந்தாற் போல பதிலளிக்கிறோம். கல்வியை பெறுவதற்கும் இவைகளே முதன்மை காரணமாய், சாதனமாய் திகழ்கின்றன. இவ்வளவு […]

துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது.

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!  மனித வாழ்கையில் ஏற்படும் துன்பங்களை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாம் மனிதனுக்கு ஏராளாமான போதனைகள் கூறுகிறது. அவற்றை இந்த உரையில் காண்போம். துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது இவ்வசனங்களில் (அல்குர்ஆன்: 2:124 , 2:155, 2:249, 3:152, 3:154, 3:186, 5:41, 5:48, 5:94, 6:53, 6:165, 7:163, 7:167, 9:126, 11:7, 16:92, 18:7, 20:40, 20:85, 20:90, 20:131, 21:35, 21:111, 22:11, 23:30, 25:20, 27:40, […]

வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி(ஸல்) அவர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் மக்களின் ஜனாதிபதியாகவும் வாழ்ந்தார்கள். பொதுவாக ஆட்சிப் பதவியில் உள்ளவர்கள் ஆடம்பர வாழ்கையும் சொகுசையும் விரும்புவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்கையை எவ்வாறு எளிமையில் கழித்தார்கள்? அரசராக இருந்த நபிகளார் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்பதை இந்த உரையில் காண்போம்..  வறுமைக்கோர் முன்மாதிரி மாமன்னர் நபி (ஸல்) அவர்கள் மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் […]

அல்லாஹ்வின் பரக்கத்தை யார் பெறமுடியும் ?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பரக்கத் என்பதற்கு மறைமுகமான அருள் என்பது பொருள். முதலில் ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய பரக்கத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்போது தான் அல்லாஹ் அந்த அருளை தன் புறத்திலிருந்து வழங்குவான். அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ள வேண்டும். அல்லாஹ் கொடுத்ததில் நிராசை அடையக் கூடாது. அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்ள வேண்டும். அவர்களுக்கு தான் அல்லாஹ் பரக்கத் எனும் மறைமுகமான அருளை வழங்குவான். பரக்கத்தை பற்றி இஸ்லாம் கூறும் […]

இன்பத்திலும், துன்பத்திலும் (ஸஹாபாக்கள்)

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் மற்றவர்களை விட பல வகையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு கடிமான காலத்தில் நபித்தோழர்கள் பட்ட சிரமங்களையும், பல இன்னல்களையும் இந்த உரையில் பார்க்க இருக்கிறோம். கிடைத்த உணவு பொருளை பங்கிடுதல் قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا […]

Next Page » « Previous Page