Tamil Bayan Points

Category: வரலாற்று ஆவணங்கள்

b130

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும்

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும் தற்போது உலகம் சந்தித்துவரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை,எய்ட்ஸ் என்னும் பாலியல் நோய்ப் பரவல் ஆகும். எய்ட்ஸ் நோயாளிகள்அதிகம் வாழும் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அதற்கு அடுத்தஇடத்தை நைஜீரியா பிடித்துள்ளது.உலக அளவில் எய்ட்ஸ்நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நூறு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ஆய்வாளர்களுக்கு ஒருஆச்சரியம் காத்திருந்தது.எய்ட்ஸ் நோய் பாதித்த மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இஸ்லாமிய […]

விருத்தசேதனம் செய்ய வலியுறுத்திய பெண் எம்.பி.

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் விருத்தசேதனம் என்ற சுன்னத் அனைத்து ஆண்களும் அவசியம் செய்ய வேண்டும் என்று பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி முதற்கட்டமாக இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண் உறுப்பினர் பேசியுள்ளது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இப்ராஹிம் நபியை பின்பற்றச் சொல்லி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான். இப்ராஹிம் நபியவர்களின் 5 வழிமுறைகளில் ஒன்றுதான் […]

தமிழகத்தை தாக்கிய கோரப் புயல்கள்

தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை…! இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், […]

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹிஜாப் அணிந்த பெண்!

சோமாலியா முஸ்லிம் அகதி இல்ஹான் உமர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரானார். அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்.ஆனால் அவர்களின் பிரதிநிதியாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினாராகியுள்ளார் ஒரு அகதி. மூன்றுகுழந்தைகளுக்குத்தாயான முப்பத்து நான்கு வயதான இல்ஹான் உமர் சோமாலியாவில் ஏற்பட்ட உள்நாட்டின் போரின் போது புலம் பெயர்ந்து பதிமூன்றாம் வயதில் தன்தந்தையுடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து மூன்றே மாதங்களில் ஆங்கிலம் கற்று அரசியலில் ஆர்வம் காட்டினார். பல பொது சேவைகளில் ஈடுபட்டு […]

குண்டு வெடிப்பின் பிண்ணனியில்

2006 ஏப்ரல் 14: டெல்லி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். 2006 ஜூலை 11: மும்பை விக்டோரியா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 180 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமுற்றனர். 2006 செப்டம்பர் 8- மஹாராஷ்ட்ர மாநிலம் மலேகான் பள்ளிவாசலில்வெடிகுண்டு வெடித்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர். முதலில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். […]

கறுப்புப் பணமும் மோடி அரசும்

2016, November 14 அன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பயனுள்ளதாகவும், பல ஆதாரப்பூர்வமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதால் அதனை இங்கு வெளியிட்டுளோம். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், […]

திப்பு சுல்தானை பற்றி News7 னின் சுவையான கட்டுரை

மன்னர் திப்பு சுல்தானைக் குறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ள செய்தி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone”-இல் மன்னர் திப்புவின் கோட்டையை படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை […]

பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்!

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின் படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 3 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளி விவரம்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். இது […]

முஸ்லீமாக மாறினார் டோனி பிளேயரின் மைத்துனி

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள ஃபாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு […]

அன்றைய புத்த பிட்சு, இன்றைய முஹிப்புல்லாஹ்

தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.] அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது.. புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள்! […]

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி? நேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே! மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம். ”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக […]

யுவன் சங்கர் ராஜாவின் பயணம்

தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து ‘இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்’ என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் […]

ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில் இணைந்தார்

ஏராளமான கேள்விகளுக்கு இஸ்லாத்தில்தான் எனக்கு விடை கிடைத்தது’ -ரஷிய பத்திரிகையாளர் இஸ்லாத்தில் இணைந்தார் சைரஜீ ஜன்னாத் மார்கோஸ்! ரஷியாவில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. நாளேடுகள், மாத-வார இதழ்களில் கலை, கலாசாரம் குறித்து எழுதிவரும் பிரபல பத்திரிகையாளர். கலாசார விழாக்களில் அவரது பங்கு ரஷியாவில் முக்கியமானது. ‘அல்முஜ்தமா’ ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்லாத்தை நோக்கிய தமது பயணம் குறித்து விவரிக்கிறார்: சிறுவயது முதலே, மகா வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை எனக்கு […]

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ

இந்து முஸ்லிம் கலவரம் ஏன்? -மார்க்கண்டேய கட்ஜூ இன்று இந்தியாவில் பல இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1857ம் ஆண்டுக்கு முன்பு, அநேகமாக இந்தியர்களிடம் வகுப்புவாதக் கண்ணோட்டம் இருந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். முஸ்லிம்களின் ஈத் பெருநாள் கொண்டாட்டங்களில் இந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி, ஹோலி விழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் சகோதரர், சகோதரிகளாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். 150 ஆண்டுகளில் நிலைமை ஏன் மாறிப்போனது? இந்தியாவின் இரு முக்கிய மதத்தினருக்கு இடையில் நம்பிக்கையின்மை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? […]

அரசியல்வாதி, பாடகர் ஹான்ஸ் ராஜ் இஸ்லாத்தை ஏற்றார்!

இஸ்லாம் ஒன்றில்தான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் என்ற அனைத்தும் எனக்கு கிடைத்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைத்தாலே உள்ளார்ந்த ஒரு அன்பு என்னுள் மேலிடுகிறது. கூடிய விரைவிலேயே மக்கா மதினா போன்ற புனித நகரங்களுக்கு பயணம் மேற்கொள்வேன். இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்த எனக்கு குர்ஆனின் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வந்தது. இறைவனைப் பற்றிய உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. எனது உள்ளம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சொன்னது. எனவே இன்று […]

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்! ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. […]

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்!

இஸ்லாத்திற்காக அனைத்தையும் துறந்தேன்! எங்கள் கலாச்சாரத்தில் இருந்த கேவலமான சடங்கில் மணப்பெண் கணவனின் கால்களை கழுவி அந்த நீரை அருந்த வேண்டும். இந்த காரியத்தை செய்ய மறுத்த போது கடுமையான வசைமொழி கேட்க நேரிட்டது. இந்த கால கட்டத்தில் அருகில் உள்ள இஸ்லாமிய நிலையத்தை அடிக்கடி தரிசித்தேன். முஸ்லிம்கள் சிலைகளை வணங்குவதில்லை என்றும், சகல சக்திகளையும் கொண்ட ஒரு இறைவனை வணங்கி, அவனிடமே உதவி தேடுகிறார்கள் என்றும் அறிந்துக் கொண்டேன். அவர்களது நம்பிக்கைகளை நான் விரும்பினேன். அவர்களது […]

இஸ்லாமை ஏற்ற லாரன் பூத் (Lauren Booth)

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது. – லாரன் பூத் (Lauren Booth) லாரன் பூத் (Lauren Booth) – அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர்,பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர். இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள். அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை […]

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது!

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது! யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின்பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது. பிரித்தானியாவில் மாத்திரம் […]

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்! பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்! தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் […]

இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்!

உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ -இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்! [ நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) […]

லியோபால்ட் வைஸ் ஒரு சாகாப்தம்

முஹம்மத் அஸத், போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார். லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று நிச்சயமாகச் […]

இஸ்லாத்தை ஏற்ற கிருஸ்தவ சகோதரர்!

அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தில் இஸ்லாத்தை தழுவிய இலங்கையைச் சார்ந்த சகோதரர் முஹம்மது நசீர் அவர்கள், தான் இஸ்லாத்தில் இணைந்த இனிய செய்தியை நமது சிற்றிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இலங்கையின் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வசித்துவரும் கிருஸ்துவ மதத்தில் நல்ல ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த நான், விவரமறிந்த நாள் முதல் அம்மதத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கடவுள் பக்தியுடனும் வாழ்ந்து கொண்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் […]

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bo… kker-ன் பரபரப்பான வாக்குமூலம் நான் நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ […]

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம் அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். […]

ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி

பற்பல மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஒவ்வொருவரும் ஒரு தொழில் செய்து வருகின்றனர். அதில் மக்களை ஏய்க்கும் ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.  ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி என்று எப்படியெல்லாம் விதவிதமாக மக்களை ஏமாற்றினாலும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை.  கடந்த மாதம் சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் நடந்த இது போன்ற ஒரு கூத்தை செய்தித்தாள்களில் படித்துவிட்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. அந்த பரபரப்பான செய்தி இதோ: செல்வம் பெருக வேண்டி […]

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா?

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா (இக்கேள்வி கடாபி கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது) கேள்வி: அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்பட்டவர் கடாஃபி. பேச்சிலேயே அமெரிக்காவை மிரட்டியவரும் கூட. தற்போது கடாபியின் எதிர்ப்புப் படைகளிடம் ஒட்டு மொத்த லிபியாவும் கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும். மேலும் கடாஃபி சர்வாதிகார முறையில்தான் ஆட்சி செய்தாரா? விரிவான விளக்கம் தரவும். பதில் ? பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட […]

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும், ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார். அமெரிக்கர்களின் அப்பன் யார்?: அமெரிக்கர்களின் அப்பன் யார்? என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து […]

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் தடுக்க வழி என்ன?

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன? சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பதில் அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும். வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் […]

குழந்தைகளிடம் சிறப்பு ஜெபம் செய்து சாதனை!

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!! தற்போது அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிள் பதிப்பு “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்பது நாம் அனைவரும் அறிந்ததே! “கிங் ஜேம்ஸ் வெர்சன்” என்ற இந்த வெளியீடு இங்கிலாந்தை ஆண்ட “கிங் ஜேம்ஸ்” என்ற மன்னரால்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. கிங் ஜேம்ஸ் என்ற அந்த மன்னர் ஒரு சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட […]

டிஎன்டிஜேவின் போராட்டத்தால் அரண்டு போன அமெரிக்கா!

சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில், அமெரிக்கா ஒரு கோழை நாடு. அந்நாட்டிலுள்ளவர்கள் உயிருக்குப் பயந்த கோழைகள் என்று குறிப்பிட்டார். அதை உண்மைப்படுத்தும் முகமாக, நாம் போராட்டம் நடத்திய தினத்தன்று அமெரிக்கத் தூதரகம் ஓர் அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பினர் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டத்தின் காரணமாக அமெரிக்க தூதரகத்துக்கான நூலகம் இயங்காது […]

அல்லாஹ்வின் சட்டம் – நிலை நாட்டப்பட்ட நீதி

ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா…. பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, […]

பொது சிவில் சட்டம் ஓர் விரிவான ஆய்வு

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், “பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995 ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு […]

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல் விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது.   இதை ஏற்று தமிழக அரசு முஸ்லிம்களை புண்படுத்தக்கூடிய விதத்திலான காட்சி அமைப்புகள் கொண்ட அந்தப் படத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே அதை […]

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டணை

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்துள்ளது குறித்து அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். சவூதி அரசின் இந்தச் செயல் சரியானதா? பதில் நமது நாட்டில் உள்ள அதிகமான அறிவுஜீவிகளுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று நாம் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வகையில் இவர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. தனக்குத்தானே முரண்படுவதுதான் பைத்தியக்காரத்தனத்தனத்திற்கான ஆரம்ப அறிகுறி. இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது. டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் […]

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்! 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை. பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி, காஷ்மீரை சேர்ந்த […]

தீ மிதிக்க இன்சூரன்ஸ் தமிழக அரசு சிந்திக்குமா?

தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள் தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை. ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு பக்கச்சார்பாகவும், அறிவுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு : தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : […]

காஷ்மீரில் கோவில்கள் இடிக்கப்பட்டனவா?

இந்தியாவின் கோயபல்சுகள் காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்து விட்டனர் என்று சங்பரிவாரக் கும்பல் 1986 ஆம் ஆண்டு செய்த கோயபல்ஸ் பிரச்சாரம் 1993 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வரலாறை இந்தியா டுடே முடித்து வைத்தது. புதிய தலைமுறையினருக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காக 1993 மார்ச் மாதம் அல்ஜன்னத் இதழில் அப்போது ஆசிரியராக இருந்த பீஜே எழுதிய தலையங்கம் வெளியிடப்படுகிறது- திருத்தங்களுடன் இந்தியாவை ஹிந்து […]

ஈராக் போர் வரலாறு

ஈராக் போர் வரலாறு 1991ஆம் ஆண்டு “அப்பன் புஷ்’ இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு “மகன் புஷ்’ ஆக்கிரமித்தான். சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்று குற்றம் சாட்டி அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் இராக்கில் நுழைந்தன. ஓர் இறையாண்மை மிக்க அரபு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்ல வேண்டுமாயின், அதுவும் நியாயமான காரணத்தை முன்னிட்டுச் செல்ல வேண்டுமாயின் அதற்கு […]

தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்ட குழந்தைகள்

தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்ட குழந்தைகள் Year   ஆண்  பெண்   Total 2009     5             80           85 2010     4             60           64 2011     5             42 […]

BJP தறுதலைகளின் பேச்சு

ராமகோபாலன் : இந்துக்களின் விந்தை முஸ்லீம் கருவுக்குள் செலுத்துங்கள் விஎச்பி தொக்காடியா: சூலாயுதத்தில் மூன்றை கொண்டு, நடுநிலை இந்துக்களை, முஸ்லிம்களை, கிருத்தவா்களை கொல்லவேண்டும். சாத்வி_பிராச்சி : முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்…. உ.பி , விஎச்பி தலைவா் உமாஷங்கா் சர்மா :  யாரெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அவர்களெல்லாம் கழுதைக்கு சமம். கிரிராஜ் சிங் கிஷோா்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்யவண்டும் சாக்சி மகாராஜ் : இந்துக்கள் 10 குழந்தைகளை பெற வேண்டும். முஸ்லீம்களுக்கு கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டும் ஓட்டுரிமையை ரத்துசெய்ய வேண்டும். பப்ளிகில் இளம் பெண்ணின் கீழாடைய அவிழ்த்து பார்த்த பாஜக எம்.பி சாக்சி மஹராஜ். […]

« Previous Page